Sunday, June 26, 2016

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

கடவுளை வழிபடுவதற்கு நீங்கள் உருவம் ஒன்றைக் கண்டுப்பிடிக்கலாம் ஆனால் அதைவிட மிக நல்ல உருவம் ஏற்கனவே உள்ளது, அது தான் மனிதன்.

நீங்கள் கடவுளை வழிபட ஒரு கோவில் கட்டலாம். அது நல்லது தான். ஆனால் அதை விட மிகவும் நல்லது, மிகவும் உயர்ந்தது ஏற்கனவே இருந்து வரும் மனித உடலே.



செயல்முறை வேதாந்தம் என்ற தலைப்பில் ஸ்வாமி விவேகானந்தர் ...

No comments:

Post a Comment