Tuesday, January 10, 2017

பதறது, பதறது.பதறது நெஞ்சம்.


பதறது, பதறது.பதறது நெஞ்சம்.
விதைச்சது முளைக்கல நீருக்கு பஞ்சம்...

பதறது, பதறது.பதறது நெஞ்சம்.
விதைச்சது முளைக்கல நீருக்கு பஞ்சம்...

நமக்கெல்லாம் சோறு போட உழைச்சவனே வயக்காட்டில்

நமக்கெல்லாம் சோறு போட உழைச்சவனே வயக்காட்டில் .
உயிரை உரமாக்கி செத்தானே விவசாயி

பதறது, பதறது.பதறது நெஞ்சம்........
விளைச்சது முளைக்கல நீருக்கு பஞ்சம்...

சாப்ட்வேர்க்கும் ஹார்ட்வர்க்கும்
சாப்பாடு இவர் தான் தந்தார்..
அவர் செத்தால் காப்பாத்த
ப்ரோக்ராம் யார் தருவார்.....

காவேரிக்கு காத்திருந்து
கண்ணீரில் பயிர் செய்தேன்
பச்சை இலை பழுப்பாச்சே,
உதிரும் முன்பே முடுஞ்சி போச்சே

சோறு போடும் சாமிக்கு,
சோகம் ஒன்று வந்திருக்கு....
காலம் தான் மாறுமா, 
போன உயிர் தான் திரும்புமா

பதறது, பதறது.பதறது நெஞ்சம்........
விளைச்சது முளைக்கல நீருக்கு பஞ்சம்...

 #save farmers


No comments:

Post a Comment